Thursday, December 20, 2012

எழுத்தர் பணி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் Secunderabad-ல் எழுத்தர் பணிக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.

10-ம் வகுப்புத் தேர்ச்சியுடன் தட்டச்சு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு நிமிடத்தில் 35 ஆங்கில வார்த்தைகளைத் தட்டச்சு செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சுயவிவரங்களை அனுப்பி விண்ணப்பிக்கவும்.

டிசம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி;
The Director, Government Of India, Ministry Of Defence, AOC Records, Secunderabad-15.

No comments:

Post a Comment